Nee Kannil Vazhum |
---|
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே
நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
மாதவன் மனம் மாறினும்
எந்தன் நாளிலும் நான்
அவன் ராதை மலர் கோதை
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே
நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
மாவிலை மலர் தோரணம்
இந்த பூமகள் வாசலில்
காணும் நலம் வேணும்
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே