Nee Kidaicha |
---|
குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
ஆத்தில் மீன் பிடிக்க
காத்திருக்கும் கொக்குக்காக
ஆத்தி உனக்காக கால் கடுக்க
காத்திருப்பேன்
மரத்தில் தலைகீழா
தொங்குகிற வவ்வாலா
உன்ன கை பிடிக்க
தலைகீழா தவமிருப்பேன்
மனசுக்கில்ல ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
ஜில் ஜில்லாகே ஜில் ஜில்லாகே
ஜில்லாகே ஜில்லாகே
மனசுக்கில்லா ஓசையே
ஆசைக்கில்ல பாஷையே
புடிச்ச பொண்ணு கெடைச்சிட்டா
தெனமும் நடக்கும் பூசையே
அப்பாவிதான் ஆவியெல்லாம்
உன் மேல் வச்சானே
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
ஜிங்கிடி ஜிக்கா ஜிங்கிடி ஜிக்கா
ஜிங்கிடி ஜிக்கா லே லே
சந்தடி சாக்கில் சங்கதி எல்லாம்
சொல்லிட நீயும் வாலே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
குமர குமர கும்சே
கும்சே குமாரே
பொன்னே நீ பாத்தா
என் உடம்பு புல்லரிக்கும்
என்ன நீ பிரிஞ்சா
என் உசுரு செல்லரிக்கும்
முன்னாள் நீ இருந்தா
என் மனசு டைவ் அடிக்கும்
கண்ணால் நீ சிரிச்சா
என் நிழலும் கண்ணடிக்கும்
எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
அல்லு லக்கா அல்லு லக்கா
அல்லாங்கா அல்லாங்கா
எனக்கும் ஒனக்கும்தானம்மா
கணக்கு வழக்கு இருக்கம்மா
கூட்டி கழிச்சி பாரம்மா
உனக்கு என்ன புடிக்கும்மா
எல்லாம் இனி நல்லா நடக்கும்
துள்ளி ஆடுவேன்
நீ கெடச்சா முருகனுக்கு
தேங்கா ஒடைப்பேன்
சம்மதிச்சா அம்மனுக்கு
கூழு படைப்பேன்
கணபதிய நெனைச்சு
மனசில் கோட்டை கட்டுவேன்
நெனைச்சதெல்லாம் முடிச்சு காட்டி
உன்ன கட்டுவேன்
உன்ன சேர வேண்டி நான்
அன்னதானம் செய்வேன்
உனக்கு மட்டும் தான்டி
நான் என்ன தானம் செய்வேன்
புள்ளி வச்சி புள்ளி மான
புடிக்க வேணுமே