Nee Paadhi

Nee Paadhi Song Lyrics In English


நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

வானும் மண்ணும்
போலே நாமும்
வாழ வேண்டாம்
ஏன் தான் என்றால்
ஆண் & செவ்வானம்
கண்ணீரை சிந்தும்

நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது

இமைக்கும்
நொடியில் உன்னை
ரசிக்க கற்றவள் நானே
ஆசைகள் இன்றி
உன்னை விரும்பும்
ஆண்டாளும் நானே

அன்பே பேச்சுக்கள்
போதும் முத்தங்கள் வேண்டும்
கன்னம் என் காதல்
கண்டால் திண்டாடி போகும்

வேருக்குள் பாயும்
நீராய் நெஞ்சுக்குள்
நுழைகிறாய்
மூச்சை போல்
என்னை உன்னுள் இழுத்து
நீ கடத்தினாய்


நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது எல்லாமும்
நீ என்று உயிர் தான்
சொன்னது

நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

எப்போதும் நிஜங்கள்
தானே நிழலை வாழ செய்யும்
நிழல் நீ இல்லை என்றால்
என் நிஜம் பொய்த்து போகும்

பெண்ணே இல்வாழ்க்கை
காணும் கல்யாணம் வேண்டும்
நெஞ்சே மென்மேலும்
கொஞ்சம் நீ கெஞ்ச வேண்டும்

உன் காலை தேன்
குழலாய் சுற்றி நான்
வருகிறேன்
மெய்யான உந்தன்
அன்பில் விரும்பி நான்
வீழ்கிறேன்

நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது