Nee Tholaindhaayo

Nee Tholaindhaayo Song Lyrics In English


என் நிழலை நீ
பிரிந்தால் என் உயிர்
பிரிந்திட கண்டேனே
என் மனதின் கரைகளிலே
உன் அலை வருவதை கண்டேனே

நான் உயிர்
வாழும் இனி ஒரு
நாளும் உனை
மறவேன் அன்பே

நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
தேடி தேடி வருவதற்கு

நான் இருந்தால்
உன்னோடு என் ஆயுள்
நீளுமடி

பார்க்கும் திசை
எல்லாம் நீ வரைந்த காதல்
தோன்றுதே சேர்க்கும்
விதியென்றே நான் நினைக்க
காலம் ஓடுதே

என் கண்ணீரிலும்
உன் சிரிப்பைதான் தேடி
பார்க்கிறேன்


நான் கண்மூடியே
உன் விழிகளில்
மூழ்கிப்போகிறேன்

நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
தேடி தேடி வருவதற்கு

நான் இருந்தால்
உன்னோடு என் ஆயுள்
நீளுமடி

நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
தேடி தேடி வருவதற்கு

நான் இருந்தால்
உன்னோடு என் தேடல்
தீருமடி