Nee Thottu Pesinal |
---|
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
ராராரம் ராரம் ராரம் ராரம்
ராரார ராராரா
இது இருட்டில் நடத்தும் பேரம்
சுகம் எல்லாம் வந்தது சேரும்
என் அழகை கடத்தல் வேண்டும்
பின் அங்கே சொர்க்கம் தோன்றும்
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு
இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு
அதன் எல்லை எங்கெங்கோ இருக்கு
நாம் அங்கே போவோம் நடத்து
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன்
உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன்
என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்
கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்