Nee Vandhu Ponadhu

Nee Vandhu Ponadhu Song Lyrics In English




நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை

என் வானம் தேடிய
வானவில்லை என் காது
ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில்
கூட அசைவில்லை

சொப்பனம் கண்டபின்
கண்ணை காணும் சொல்லிய
வாா்த்தையில் மொழியை
காணும் கற்பனை செய்தபின்
கனா நீ இல்லையே

உலக பூமியில்
மேகம் ஆனாய் கற்கண்டு
மாமழை தந்து போனாய்
என் உயிா் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே

நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை



திங்கள் செவ்வாய்
என்றே நகரும் எந்நாள்
என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்

நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும் பஞ்சை
பற்றி செந்தீ பரவும் ஓ
எங்கே என் அமுதம்

திரை சிலைகள்
இல்லாத என் ஜன்னல்
ஓடாக தேடினேன் வெளி
ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்

என்னை உன்
உள்ளம்கை மீது நீ
தாங்கிதாலாட்ட ஆடினேன்
சாகாவரம் நீ தந்ததால் நான்
வாழ்கிறேன்


நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை

விண்ணை விட்டு
செல்லும் நிலவே பெண்ணை
கண்டு நின்றால் நலமே
ஓ இங்கே நான் தனியே

முன்னும் பின்னும்
முட்டும் அலையே எங்கே
எங்கே எந்தன் கரையே
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்

கடை கண்ணால
நீ பாா்த்தா பாா்வைகள்
போதாமல் ஏங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலே
நீ தானோ என்றே நான் தேங்கினேன்

வெறும் பிம்பத்தை
நீ என்று கை நீட்டி ஏமாந்து
போகிறேன் கள்ளமில்லா
வெள்ளை நீதான் நீதானடி

நீ வந்து போனது
நேற்று மாலை நான் என்னை
தேடியும் காணவில்லை

வெண்பனி மூட்டத்தில்
போா்வையாக எங்கும் வெள்ளை

என் வானம் தேடிய
வானவில்லை என் காது
ஏங்கிய வாழ்வின் சொல்லை

நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை

ஓஓஓ

Tags