Nee Vara Vendum |
---|
ஓ ராஜா
ராஜா
ஓ ராஜா
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
வைரமென்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
வைரமென்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
தந்தது பிறருக்கு தெரியாது
சந்தித்த ரகசியம் புரியாது
நாளையும் மனம் உன்னை தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
நாளையும் மனம் உன்னை தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
இருவர் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா