Nee Vendum |
---|
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரியாவும்
என் பெயர்ராகிட வேண்டும்
என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை
பார்த்து நின்றேன்
என்னை காணவில்லை என்றதுமே
வேர்த்திருப்பாய்
என்னை கண்டதுமே கோபத்திலே
பொங்கி நிற்ப்பாய்
காத்திருந்தா வேதனைதான்
என்னவென்பேன்
இன்று என் நிலைமை என்னவென்று
சொல்லிடுவேன்
என் தண்டனைகள் தந்தாலும்
எற்றுகொள்வேன்
நீ வேறு அல்ல நான் வேறல்ல
கொல்லாதே என்னை கொல்லாதே
உணக்கீடு உலகில் நான் கண்டதில்லை
வேறொன்றும் சொல்ல தெரியாதே
உடன் இருப்பேன்
பாக்கியமே
உரிமைகள் உன்னோடு
உவமைகள் என்னோடு
ஹேஹே ஹேஹேஹாய்
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
எல்லையற்ற வானம் இன்று
கண்டிருந்தேன்
அங்கு எக்கச்சக்க நட்ச்சத்திரம்
சேர்த்து வைப்பேன்
அதன் பக்கத்திலே உன்னை வைத்து
ஸ்டில் எடுப்பேன்
காலை தென்றல் காற்றோடு
பேசிடுவேன்
அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
சேகரித்து
அதில் காதல் என்னும் தேனிக்களை
ஊற வைப்பேன்
என்னை நானும்
அறியாத போது
உன்னைத்தானே அறிந்தேனே
பூமிக்கு வந்த
முதல் நாள் போலே
புதியதாய் இங்கு உணர்ந்தேனே
இது நிஜமா
முழு நிஜமே
நிலவுக்குள் நீரோட்டம்
கவிதைக்கு தேரோட்டம்
ஹேஹே ஹேஹேஹாய்
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும்
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
நீங்காமல் என்றும்
உன் கவிதை வரியாவும்
என் பெயராகிட வேண்டும்
என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி