Neela Vaanam

Neela Vaanam Song Lyrics In English


நீல வானம் நீயும்
நானும் கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய் வையமே
கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம்
கூடுவோம் இனி நீயென்று
நானென்று இருவேறு
ஆளில்லையே

நீல வானம்
நீயும் நானும்

ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை

காதல் என்று பேர்
சூட்டியே காலம் தந்த
சொந்தம் இது என்னைப்போலே
பெண் குழந்தை உன்னைப் போல்
ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த
வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு
உயிர்தானடி

நீல வானம்
நீயும் நானும்


பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம்

ஆறாத காயங்களை
ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

நீல வானம்
நீயும் நானும்