Neeraambal Poovae |
---|
நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே
நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே
கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ
நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
ஜிடிகிடி பிஜிடி
பாக் ஜிடிகிடி பிஜிடி
பாக் யா
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி
யா யா யா
யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்
அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே
நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
யா யா யா
அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி
இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்
ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி
கொஞ்சம் கொஞ்சம்
திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சி போக மாட்ட
ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே உன் இருவிழி
தானடி
யா யா யா
எங்க போனாலும்
என்ன இழுத்துட்டு
போறியே