Neethaane Emmele |
---|
நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
தன னானா தன னானா
நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
தன னானா தன னானா
நீதானே என் கண்ணில்
முதலில் காதல் வைத்தாய்
நீதானே என் நெஞ்சில்
முதலில் ஆசை வைத்தாய்
தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ
நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
கன்னத்தை முதலில் தொட்டது
நீதானே நீதானே
கை விரலை முதலில் கடித்தது
நீதானே நீதானே
தன னானா தன னானா
தன னானா தன னானா
காதுகளில் முதலில் குடைந்தது
நீதானே நீதானே
கழுத்தடியில் முதலில் புடைந்தது
நீதானே நீதானே
அத்துமீறல் செய்தது
முதலில் நீதானே
ஆடை மீறல் சொன்னது
நீதானே நீதானே
பைத்தியம் ஆனது நீதானே
பைத்தியம் ஆனது நீதானே
வைத்தியம் ஆனதும் நீதானே
வைத்தியம் ஆனதும் நீதானே
தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ
நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
முத்தங்கள் பிடிகாதென்றாய்
பொய்தானே பொய்தானே
வெட்கம்தான் வருதே என்றாய்
பொய்தானே பொய்தானே
தூக்கம்தான் இல்லையென்றால்
பொய்தானே பொய்தானே
கனவில் நான் வந்தேன் என்றாய்
பொய்தானே பொய்தானே
ஆசை இல்லை என்கிறாய்
அடடா பொய்தானே
கவிதை நூறு சொல்கிறாய்
எல்லாமே பொய்தானே
தொட்டால் முறைப்பது பொய்தானே
தொல்லை என்பது பொய்தானே
உயிரே என்பதும் பொய்தானே
உனக்குள் என்பதும் பொய்தானே
தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ
நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
தன னானா தன னானா
நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்
தன னானா தன னானா
நீதானே என் கண்ணில்
முதலில் காதல் வைத்தாய்
நீதானே என் நெஞ்சில்
முதலில் ஆசை வைத்தாய்
தொடாமல் தொடாதே
கொள்ளாமல் கொள்ளாதே
கிள்ளாமல் கிள்ளாதே
தள்ளாதே ஹோ
நீதானே என் மேலே
முதலில் கையை வைத்தாய்
நீதானே என் மேலே
முதலில் கண்ணை வைத்தாய்