Neethana Ennai |
---|
நீதானாஆஅஆஅஆஅ
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவினிலே ஒரு நினைவாகி
என் நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ
கலவர மேவிடும் நிலவரமானேன்
நீதானா என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானா
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
நீதானே
நீதானே