Neethane En Thoovanam

Neethane En Thoovanam Song Lyrics In English


நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்
பூ தான் பூ தான்
பூதான் பூதான்

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்

அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்


நீரிலே வண்ணம் இல்லை
நீரிலே வண்ணம் இல்லை
பூக்களே வண்ணம் எங்கே
வாங்கி வந்தாயோ

பூவிலே பட்டாம்பூச்சி
மோதியே வண்ணமாச்சி
என்னையும் உன்னை போல
வண்ணம் செய்வாயோ

மூங்கில் தேங்கிய பனியாக
தூங்க தோணுதே தனியாக
வாங்கி என்னையே வெயிலாக
ஏந்தி செல்வானோ
யாரவனோ
யாரவனோ

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூதான்