Neethane Neethane |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே
காவிரியும் வழி மறந்து
வேறு திசை நடப்பதில்லை
கன்னி இளம் நினைவுகளை
காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும்
கடல்தான் மனது
காலம் பல காலம்
இது வாழுவது
தூங்காமல்
என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீ இன்றி நானேது
நேசமோடு வாழும் மாது
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே
கூவி வரும் புதுக் குயிழும்
பாடுவது உன் அழகை
பாடி வரும் மொழிதனிலே
கூடிவரும் செந்தமிழே
ஜென்மம் பல ஜென்மம்
உனை தேடி வந்தேன்
இன்று உனை கண்டு
நான் சேர வந்தேன்
காலங்கள் நேரங்கள்
பாலம் அமைக்க
கையோடு கையென்று சேர்ந்திருக்க
இன்றே தான் ஒன்றானோம்
நாதமோடு பாடல் இன்று
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே
எண்ணம் எல்லாம் ஒன்றே என்று
கண்டேன் அம்மா நானும் இன்று
இணையானோம் ஒன்று
நீதானா நீதானா
நெஞ்சே நீதானா
நீங்காமல் வாழ்வேனே
என்றும் நான் தானே