Neeyum Naanum Ondru Thaan |
---|
மற்றும் பெடப்பள்ளி ரோஹித்
நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்
நீயும் நானும் சேர்ந்துதான்
காதல் கூட்டில் சேரலாம்
அதையும் தாண்டி செல்லத்தான்
மனமும் ஏதோ தயங்குதே
காதல் என்றால் நீயேதான்
மனம்தான் ஏதோ மாயம் கொண்டதே
நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்
இளமை தினமும்
மனதில் பிறந்து
நான் நினைத்தேனே
காதல் கனவு காதில் கேட்க
நான் கிடந்தேனே
பிறவி தாண்டி வாழ எண்ணி
ஆசை கொண்டேனே
உனக்கும் எனக்கும் காதல் பூக்க
நான் தொடர்ந்தேனே
நான் சாரல் கொண்ட மாங்கனி
காதல் கொஞ்சம் காட்டு நீ
சிரிப்பு கொண்ட பூவே நீ
சிரித்து கொஞ்சம் பேசு நீ
இருவர் : ச க ச க ச க
ச ரி க ம ப த மோகம் நீ
நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்
நீயும் நானும் சேர்ந்துதான்
காதல் கூட்டில் சேரலாம்
அதையும் தாண்டி செல்லத்தான்
மனமும் ஏதோ தயங்குதே
காதல் என்றால் நீயேதான்
மனம்தான் ஏதோ மாயம் கொண்டதே
நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்