Nellayila Mannedutha

Nellayila Mannedutha Song Lyrics In English


அய்யானாரு கோயிலுல
ஆளு உயர குதிரையம்மா ஆ
குதிரையத்தான் நேர்ந்துவிட
சிங்கமொன்னு வந்ததம்மா ஆ
மானமுன்னு வந்ததுன்னா
மார் நிமிரும் வம்சமய்யா

ஊருக்கொரு தேவையின்னா
உயிர் கொடுக்கும் நெஞ்சமய்யா
பறக்குது பார் குதிரை
எதிர்பட்டதெல்லாம் சிதற
ஐயா முகம் மலர
அடி ஆடுங்கடி அதிர

நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

ஏய் ஜடாமுடி
ஜடாமுடி வச்சக்காரன்
ஏய் அடாவடி
தடாலடி மச்சக்காரன்

பெண் மற்றும்
ஏய் ஜடாமுடி
ஜடாமுடி வச்சக்காரன்
ஏய் அடாவடி
தடாலடி மச்சக்காரன்

நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்



எங்க ஊரு தேவதைக்கு
பரிசம் போடா வாரவன்தான்
ஏய் சத்தியமா உலகத்தில மச்சக்காரன்

ரெண்டு மூணு மச்சினிச்சி
துள்ளி ஓடும் வூட்டுக்குள்ள
ஏய் மருமகனா போனவன்தான் மச்சக்காரன்

கைவலை வாங்கித்தந்து
காலம் பூரா கடனும் சொல்லி
எங்கிட்ட சிலுத்து வந்தா மச்காக்காரன்டி

கோட்டாறு அருவிகுள்ள
துண்டு கட்டிப் போனவந்தான்
தாவணி கட்டி வந்தா மச்சக்காரன்டி


ஏய் மொடாக்குடி
கெடாக்குடி வித்தைக்காரன்
ஏய் விடாக்கொண்டன்
கொடாக்கண்டேன் மச்சக்காரன்

நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

நானா நன நானா
நானா நன நானா
நானா நன நானா நான நான னா

உண்டிவில்லை கொண்டுவந்து
உத்து உத்து குறியும் வச்சு
ஏய் ரெட்டை புறா
சுட்டவந்தான் மச்சக்காரன்

ஒத்தைச் சொல்லு சொன்னாலும்
ஊரடங்கு சட்டமய்யா
ஏ எங்க சாமி
ஐயாவுந்தான் மச்சக்காரன்

கறை வெட்டி கட்டாமலே
கட்சிக்குள்ள கால வைச்சு
கவுன்சிலர் ஆனவங்க மச்சக்காரன்டி

எட்டனா காசில்லாமல்
சீட்டாட்டத்தில் கைய வைச்சு
எட்டு ஊர அல்லுறவன் மச்சக்காரண்டி

கொண்டையில
பூவெடுத்து வச்சக்காரன்
ஏய் சண்டையில
சில் எடுக்கும் மச்சக்காரன்

நெல்லையில்ல மண்ணெடுத்தா
மதுரையில பொண்ணெடுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

திருவிழாவில் தேர் இழுத்தா
தேர் மறைவில் கை இழுத்தா
மச்சக்காரன் மச்சக்காரன்

ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்