Nenjam Ennum Oorinile (Sad Version)

Nenjam Ennum Oorinile (Sad Version) Song Lyrics In English


ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ
ஆஆ

நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே


நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே

நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

Tags