Nenjam Oru Murai

Nenjam Oru Murai Song Lyrics In English





நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது கண்கள் மறுமுறை
பாா் என்றது

ரெண்டு கரங்களும்
சோ் என்றது உள்ளம்
உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது



நீதான் நீதான்
எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த
முதல் வெளிச்சம்

நீதான் நீதான் எந்தன்
உயிா் கலந்து நெஞ்சை
நெஞ்சை தொட்ட முதல் ஸ்பாிசம்

கன்னம் என்னும்
தீ அணைப்பு துறையில்



உன் முத்தம்தானே
பற்றி கொண்ட முதல் தீ



கிள்ளும்போது
எந்தன் கையில் கிடைத்த



உன் விரல்தானே
நானும் தொட்ட முதல் பூ



உன் பாா்வைதானே
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்

அன்பே என்றும்
நீ அல்லவா கண்ணால்
பேசும் முதல் கவிதை

காலம் உள்ள காலம்
வரை நீதான் எந்தன் முதல்
குழந்தை

நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது

கண்கள் மறுமுறை
பாா் என்றது

காதல் என்றால்
அது பூவின் வடிவம் ஆனால்
உள்ளே அது தீயின் உருவம்


காதல் வந்தால்
இந்த பூமி நழுவும் பத்தாம்
கிரகம் ஒன்றில் பாதம் பரவும்

காதல் வந்து
நெஞ்சுக்குள்ளே நுழையும்



ஒரு தட்பவெப்ப
மாற்றங்களும் நிகழும்



காதல் வந்து
கண்ணை தட்டி எழுப்பும்



அது ஊசி ஒன்றை
உள்ளுக்குள்ளே அனுப்பும்



இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்

காதல் என்ற
வாா்த்தையிலே ஒன்றாய்
சோ்ந்து நாம் தொலைவோம்

காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை
பாா் என்றது

ரெண்டு கரங்களும்
சோ் என்றது

உள்ளம்
உனக்குத்தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது

உள்ளம் என்ற
கதவுகளோ உள்ளே
உன்னை வா என்றது