Nenjathilae |
---|
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
நீ பேசியும் நான்
பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பொழுதுகள் தீரலாம்
மாறாதென்றும் இனிமைகள்
இனிமைகள் முளைத்தன
ஆதாம் ஏவாள் தனிமையில்
தனிமையில் இருவரும்
பேசும் மௌனம் இள வெயில்
வெயில் சாரலடிக்கும்
நிழல் கூடி அணைக்கும்
அணைக்கும் ஆசை
ஆயிரம் அழைக்கும் பாஷை
பா சுரம்
சுரம் எழிலும் சுவை
ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
வா என்பதும் போ
என்பதும் காதல் மொழியில்
ஒருபொருள்
ஒரு பொருள் தருவதால்
நீயும் நானும் மறைபொருள்
பொருள் வரும் புகழ்
வரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம்
சுகம் தரும் சுவை தரும்
காதல் போல எது வரும்
வரும் வாா்த்தை தயங்கும்
நமைப் பாத்து மயங்கும்
மயங்கும் மாலைச்
சூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன்
புலன் ஐந்திலும் திசை
நான்கிலும் தேடும் இன்பம்
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஓ ஓ மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே