Nenjathin Geetham |
---|
ஆஹா ஆஹ ஹஹஹா
ஆஹா ஹஹா ஆ ஹஹா ஆ
ஆஅஆஅஆஅ
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பொன் வசந்தத்தின் ஆரம்பம்தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
குயிலே கூவும் வேளையில்
உன் குரலாக நானும் மாறவா
மலரே நீ மலரும் மாலையில்
உன் மணமாக நானும் மாறவா
அம்மா ஆ
தன்னைத் தரும் ஜீவன் இங்கே
என்னைத் தொடும் தேவன் எங்கே
இதயமே மயங்குதே ஆனந்தம்
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பொன் வசந்தத்தின் ஆரம்பம் தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
உலகெங்கும் யாரும் பேசவே
உருவான பாஷை காதலா
திசை எங்கும் என்றும் பாடவே
உருவான வேதம் காதலா
ஓஹோ ஓ ஹோ
மை விழிகள் பேசி விட்டால்
மன்னவரும் ஊமைகளே
இளமையின் கனவுகளே பேரின்பம்
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பொன் வசந்தத்தின் ஆரம்பம் தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா