Nenjukkulla Ninnu Kittu |
---|
மீசை முடி
வாங்கியாந்து மூக்குத்தியா
போட போறேன் வாச படி
தாண்டி போயி வாழப்போறேன்
வாழப்போறேன்
சட்டம் பல
போலவந்து சட்டுனுதான்
கைய நீட்ட நெஞ்சுக்குழி
கேட்ட தண்ணி ஆத்தில்
ஏத்து
துள்ளுக்கெடா
போல நானும் நாளும்
துண்டு பட்டேன்
உள்ளுக்குள்ள ஏன்
தானோ
நா ஊர்வழிய
மறந்துப்புட்டேன்
உன் மடிசாய
வா உன்
வழிய திறந்துப்புட்டேன்
கொடிகாய
நெஞ்சுக்குள்ள
நின்னு கிட்டு கொட்டடிச்சு
வாரானே மஞ்சனத்தி பூவ
போல மனன்கொத்தி
போறானே
உறங்கி நாளாச்சு
உடம்பு நூலாச்சு உசுரே
மருகாதே திருட வருவானே