Nethiyile Pottu |
---|
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ(4)
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹூ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஒ ஒ
கட்டாத பூப்பந்து தள்ளாடுது
கருவண்டு மேலாக நின்றாடுது
கட்டாத பூப்பந்து தள்ளாடுது
கருவண்டு மேலாக நின்றாடுது
வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது
வெள்ளிப்பாலாடை போல் உடல் படம் போடுது
அதைப் பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் தடை போடுது
எது தடை போடுது
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
லாலால லாலாலால லாலால லாலாலால
லாலால லாலாலால லாலாலாலாலா
தித்திக்கும் தேனாறு உண்டாகுது
ஜில்லென்ற காற்றோடு கரையேறுது
நீராடும் மேலாடை தாலாட்டுது
அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது
அதைப் பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் கடை போடுது
எது தடை போடுது
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேரத்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்