Nethu Unna Pathu |
---|
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
என் நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சணும் சொப்பனம் கண்டேனே
ஆசத் தீரத்தான் அட ஜோடி சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
நேற்று உன்னப் பாத்து
உன் நெத்தியில் வைக்கிற குங்குமப் பொட்டாட்டம்
தல மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்
ஆசத் தீரத்தான் உன்ன நானும் சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
தென்காசி குத்தாலம்
தென்காசி குத்தாலம் அருகிருக்க
தூறல்தான் சாரல்தான் தெளிச்சிருக்க
சில்லுன்னு பூங்காத்து அடிச்சிருக்க
தாளாம என் தேகம் துடிச்சிருக்க
அட்டப் போல் ஒட்டிக்கடி கண்ணே
அங்கங்கே குளிர் அடங்கும்
அச்சாரம் வாங்கிக்கடி நாள
மச்சானின் நெனப்பிருக்கும்
மெல்ல மெல்ல தூண்டி போடுறே
என் மாமா எல்லக் கோட்டத் தாண்டி பாடுறே
வா என்னைத்தொடு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
உன் நெத்தியில் வைக்கிற குங்குமப் பொட்டாட்டம்
தல மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்
ஆசத் தீரத்தான் அட ஜோடி சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
ராவானா தீயாட்டம்
ராவானா தீயாட்டம் நிலவெரிக்க
அம்மாடி அங்கங்கே அனலடிக்க
நெய்யாட்டம் என் மேனி உருகுதய்யா
நிக்காம சித்தாட நழுவுதய்யா
என் பாடும் உன்னாட்டம்தான் மானே
என் நெஞ்சும் தவிக்குதடி
உண்ணாம தூங்காமத்தான் நாளும்
உள்ளார கொதிக்குதடி
பேசி பேசி காக்க வைக்கிறே
என் மாமா கெஞ்சி கெஞ்சி கேக்க வைக்கிறே
வா என்னைத்தொடு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
என் நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சணும் சொப்பனம் கண்டேனே
ஆசத் தீரத்தான் உன்ன நானும் சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து