Netru Naan Paarthathum |
---|
நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்
ஆடை மாற
ஜாடை மாற கூந்தல்
பாதம் யாவும் மாற
கண்களோ உன்
கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ
ஏமாற வில்லை பொய்
கூறவில்லை
நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்
பள்ளிக்கூட
வாசம் மீண்டும் தள்ளி
போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை
என்னை தாக்குதடி
பார்வையை
உன் பார்வையை
எதிர் பாக்குதடி மனம்
கேட்குதடி ( கேட்குதடி
கேட்குதடி கேட்குதடி
கேட்குதடி )