Netru Paritha Roja |
---|
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு
நேரம் போனால் வாசம் போகும்
வாசம் போனாலும் பாசம் போகாது
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா
எந்த கோவில் ஆனால் என்ன
தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன
கோவில் கோவில்தான்
எந்த கோவில் ஆனால் என்ன
தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன
கோவில் கோவில்தான்
ஓடும் நதியின் நீரும்
ஆடும் கடலில் சேரும்
கரையில் நிற்கும் நாணல்
கண்ணீர் சிந்தலாமா
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா
எந்த கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம்தான்
எந்த பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம்தான்
எந்த கோலம் கொண்டால் என்ன
சொந்தம் சொந்தம்தான்
எந்த பிறவி வந்தால் என்ன
பந்தம் பந்தம்தான்
பிரியும் பெண்ணைக் கண்டு
உருகும் நெஞ்சம் உண்டு
பிரியும் பெண்ணைக் கண்டு
உருகும் நெஞ்சம் உண்டு
தந்தை உள்ளம் ஒன்று
தனிமை ரோஜா ஒன்று
நேத்து பறிச்ச ரோஜா
நான் பாத்து பறிச்ச ரோஜா
நேத்து பறிச்ச ரோஜா
பொட்டும் பூவும் கட்டித் தந்தோம்
பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும்
கருணை மனம் கொண்டு
பொட்டும் பூவும் கட்டித் தந்தோம்
பச்சைக் கிளியொன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும்
கருணை மனம் கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும்
மை விளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க
மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக