Netru Parthathellam Indru |
---|
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
பாவையின் சொந்தம் இல்லாமல்
பார்வையில் கவிதை சொல்லாமல்
பஞ்சணை மீது துள்ளாமல்
தேனிலா மோகம் தீருமா
கனிந்தது பருவம் நன்றாக
கைகளில் உனது செண்டாக
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
பெண்ணிடம் இன்பம் வைத்தானே
உன்னிடம் கண்கள் தந்தானே
தனிமையும் தந்தே சென்றானே
நாளெல்லாம் காதல் வேகமே
உறவினில் இளமை கொண்டாட
புது சுகம் மனதை பந்தாட
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்