Netru Vandha Kaatru |
---|
நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா
நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா
சொல்லு சொல்லு
என் கண்மணி
நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது
சின்ன சின்ன
என் கண்ணனே
நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ
மாலை அந்தி மாலை
உன் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா
மாலை அந்தி மாலை
என் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா
கொள்ளை ஆசை பிறக்க
உன் வாசல் திறக்க
அழைத்தாய் வரும்
பெண்ணிலா பெண்ணிலா ஹோய்
ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா
ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா
எந்த குலவிளக்கும்
பெண் பாவை மயக்கம்
விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ
நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா
சொல்லு சொல்லு
என் கண்மணி
நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா
சொல்லு சொல்லு
என் கண்மணி
நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ ஹோ
நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது
சின்ன சின்ன
என் கண்ணனே
நானும் கேட்டால் கிறக்கும்
உன் பாட்டால் பிறக்கும்
எனக்கு ஓர் சுகம்
வந்தது வந்தது ஹோய்
இருவர் :