Nilamellam

Nilamellam Song Lyrics In English


அம்மாஏளனமாய்
ஆஆஆஅஆஅஆ
அம்மா ஏளனமாய்
நீதியடிஈஈ
இந்த ஏழை ஜனஆஅஆஅஆம்
அம்மா ஏழை ஜனம்
இந்த பூமியிலே
வாழுதடி வாடுதடி

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

முதலெல்லாம் உங்கள்
கொழுப்பினில் உறைய
உடலெல்லாம் உயிர்
நெருப்பினில் கரைய
சமமெல்லாம் எங்கள் கூலியில் நிகழ
இங்கு பழகாதோ

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

கொடி என்றால் இங்கு
என்னடா கிடைக்கும்
எடு என்றால் இங்கு
மாற்றங்கள் நடக்கும்
தடுக்காட்டும் ஒரு புரட்சியே வெடிக்கும்
இனி தயங்காதே

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

விழலில் வழியும்
மழையின் துளியாய்
உழைப்பின் பலன் இழந்தோம்
பதுங்கி விரையும்
வனத்தின் புலிபோல்
உரிமை களம் அடைவோம்

நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ


காலங்களே நீண்டிடுமா
பொன்னுலகம் தோன்றிடுமா
தோழர்களின் தாகங்களே
செந்நீரில் தீந்திடுமா

மழை இங்கே எந்த
நிலத்துக்கும் பொதுவாய்
உயிர் என ஒரு உயிர்க்கு குறைவா
உழைப்பிலே இங்கு சிவக்கட்டும் அழகா
உலகோரே

மலையின் வழியை
குடையும் நதிபோல்
தடைகள் பல வென்றோம்
சிறையில் அடையும் நதியின் நிலையாய்
அணியிலே நின்றோம்

பாரங்களே நீளுமென்றால்
பூகம்பம் நேர்த்திடுமே
பக்கத்திலே பாம்பு வந்தால்
கோழி கூட சீரிடுமே

தடையெல்லாம் இங்கு
தணியட்டும் மலராய்
தனிமையில் என்ன கிடைத்திடும் பெரிதாய்
இணையட்டும் நதி கடலுடன் துணிவாய்
துணையோரே

விழலில் வழியும்
மழையின் துளியாய்
உழைப்பின் பலன் இழந்தோம்
பதுங்கி விரையும்
வனத்தின் புலிபோல்
உரிமை களம் அடைவோம்

காத்திருக்கும் ஆயுதங்கள்
பூக்களென பூத்திடுமா
எல்லையிலே இராணுவங்கள்
சாமரங்கள் வீசிடுமா

தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானாம்ம்மா

கேள்வியிடும் சென்செனயிடும்
ஆணையிடும் ஆட்சி கூட்டம் தோற்கும்
போதி மர மாளிகையில்
புத்தன் குடி ஏறியதாய் மாறும்

நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ