Nilavai Sutri |
---|
னான் னனான்னா னன னனன னான்னா
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
னானானன் னானானன் னானானன்
னா னான னனா
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
வானில் ஓர் வீதி
நமக்கொரு பால் நிலாப் பாதை
போவோம் வானவில் தேரிலே ஊர்வலம்
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
சிறகு முளைத்த ஏஞ்சல் கூட
உன் முன் தோற்றுப் போகுமே
தேவ லோகம் சென்று அங்கு
உன்னை போற்றிப் பாடுமே
உலக அழகெலாம்
உந்தன் சொந்தம் ஆனாலும்
எந்தன் சொந்தமாய்
நீ தான் என்று ஆவாயோ
அழகே உன் தோள் சேர
நாள் பார்த்துத் தவிக்கிறேன்
அழகே உன் தோள் சேர
நாள் பார்த்துத் தவிக்கிறேன்
உன் கால்கள் மண் தீண்டிடாமல்
கையில் தாங்குவேன்
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
நிலவில் ஒழுகும் வண்ணம் குழைத்து
உன்னை வரைந்த பிரம்மன் யார்
ஒளிகள் தெறிக்கும் விழிகள் வடித்த
அந்த தேவ சிற்பி யார்
அமுத நதி மீது
நீதான் நீந்தும் நாள் என்று
உன் நெஞ்சின் அலை வந்து
என்னைத் தீண்டும் நாள் என்று
உலகையே சொற்கங்கள் என்றே
நீ மாற்றினாய்
உலகையே சொற்கங்கள் என்றே
நீ மாற்றினாய்
என் வாழ்வை உன் கையில் தந்தேன்
வாங்கிக் கொள்ளடி
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
வானில் ஓர் வீதி
நமக்கொரு பால் நிலாப் பாதை
போவோம் வானவில் தேரிலே ஊர்வலம்
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி