Nilavedhu Karaiyedhu |
---|
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
நியாயம் அநியாயம்
அது நாளும் மாறாது குற்றம்
அதன் ஆழம் அதை சட்டங்கள்
கூறாது
காயம் தனக்கென்றால்
அவன் கத்தல் தாங்காது
காயம் பிறர்க்கென்றால்
அவன் காதுகள் கேட்காது
பாவம் அதில்
சிறிதென துன்பம் அதில்
பெரிதென யாரை
கேட்பாயோ
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ