Nilavukku Thaalaattu |
---|
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
பூமெத்தை மேல் முள் வைத்து போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே
இசை மழை தேடும் நதியென பாடி
இசை மழை தேடும் நதியென பாடி
நலந்திட வந்தாளே
வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய்
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
கண்ணே கலங்காதே
மழை வரும் நேரம் மேகங்கள் கூடும்
மலரே நீ பாடு
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்
தடைகளை வெல்வாயே
தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய்
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை
இசையே பாடாதா பாடாதா
நிலவுக்கு தாலாட்டு
சோலை குயிலே நீ பாடு