Ninaikkum Pothu Nenjum Kannum

Ninaikkum Pothu Nenjum Kannum Song Lyrics In English




ஆஆஆஆஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஹாஆஅஆஅஆஅ

நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ

அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ


சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை
ஆஆஆஅஆஅஆஅ
அவரில்லாமல் நானுமில்லை
அன்பு சாட்சியே

உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று

நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ