Ninaithal Podhum Aaduven |
---|
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
ஆஅஆஅஆஆஆஆஆ
ஹாஆஹாஆஆஆஅஆஅ
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
ஆஆஆஆ
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
ஆஅஆஅஆஆஆஆஆ
ஹாஆஹாஆஆஆஅஆஅ
கேள்வி வரும் போது
பதில் ஒன்று வேண்டும்
கேட்க நினைக்காத
மனம் ஒன்று வேண்டும்
வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்
மனதை மனதாக நீ காண வேண்டும்
ஆஆஆஆ
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
ஆஅஆஅஆஆஆஆஆ
ஹாஆஹாஆஆஆஅஆஅ