Ninaithen Vanthai Nooru

Ninaithen Vanthai Nooru Song Lyrics In English




நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று

ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று

கண் மீனாக
மானாக நின்றாடவோ

சொல் தேனாக
பாலாக பண்பாடவோ

மாலை நேரம்
வந்து உறவாடவோ

மாலை நேரம்
வந்து உறவாடவோ



நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ


அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா

மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை

உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா

அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ

சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன

சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன

ஆண் &

ஆண் & நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் &