Ninaivellaam Veenaanadhae |
---|
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
அனலின் மீதிலே அனலின் மீதிலே
அனலின் மீதிலே மெழுகாகினேன்
அந்தோ பெண் பேதையாள்
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
நலமிழந்த நளினிக்கு
நல்வாழ்க்கை இல்லை
நன்குணர்ந்த சேகருக்கும்
அதனால் தொல்லைஈஈஈஈஈ
அழகுடைய மூர்த்திஈஈஈ
துயர் களவே இல்லை
ஆறுமுக முதலி மனம்
மாறவில்லை
நாளை ராத் தீபாவளி
தலை நாளிதென் தீபாவளி
நாளை ராத் தீபாவளி
நாளிதென் தீபாவளி
மாலை சூடிய மணமாலை சூடிய
மணமாது நானெப்போது ஆகினேன்
நினைவெல்லாம் வீணானதே