Ninnaiye Rathiyendru |
---|
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅஆஆஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏஏன்
ஆஅஆஆஆஆஆஆஅஆஅஆஆஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅஆஆஆஆ
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர்
ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏஏஏ