Ninnaiye Rathiyendru

Ninnaiye Rathiyendru Song Lyrics In English




நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅஆஆஆஆ

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏ



நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏஏன்
ஆஅஆஆஆஆஆஆஅஆஅஆஆஆஆ

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅஆஆஆஆ


நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர்
ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்ஏஏஏ