Nyabagam Illaiyo Male |
|---|
ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
ஆற்றங்கரை ஓரம் நீ நடந்த போது
ஆயிரம் பூக்கள் அங்கே பூத்ததடி
காற்றில் ஒரு கீதம் நீ படித்த போது
காமனின் கண்கள் ஏங்கிப் பார்த்ததடி
கரை மீறும் அலை போல காதல் நீராட
கவி பாடும் வளையோசை கைகள் போராட
அந்தி வானமும் வந்து நாணவே
சந்தம் பாடினோம் அந்த நினவுகள் உனக்கே
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
