O Kadhale |
---|
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்
ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்
ஓ தேடடி
எனை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே
புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே
நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க
இழக்கும் எதையும்
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ
ஓர் காகிதம் என
நான் இருந்தேன்
பூங்காவியம் அதில் நீ
புனைந்தாய்
இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்
வானம் போனில்
வாழ்கை இருந்தும்
அதில் ஓர் நிலவாய்
நீ ஏன் இல்லை
ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்
காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே
நீ வேறொரு திசையில்
நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய்
தொடர்ந்தாய்
விழியில் நதியா
இதுதான் விதியா
எனைதான் படைத்த
இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை