O Mariya |
---|
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான்
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும்
போதும் என போதை
சேர்ந்து வர வா ஆஆ
ஆஆ ஆஆ
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான்
நானே நானா
யாரோ தானா மெல்ல
மெல்ல மாறினேனா
மயில் இறகே
மயில் இறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவாய்
மழை நிலவாய் விழிகளில்
எல்லாம் உன் உலா
ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர்
கேட்டு பாடல் நூறு
பாடலாம் பாடலாம்
முன்பே வா
என் அன்பே வா பூ
பூவாய் பூப்போம் வா
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா உன்னை
புரட்டி பார்க்கும்
புலவன் நான் புலவன்
நான் புலவன் நான்
ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா ஜிங்கா ஜிங்கா
ஜிங்கா
ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான் ஜிங்கா
ஜிங்கா ஜின்கங்கா கான்
ஜிங்கா ஜிங்கா ஜின்கங்கா
கான் ஜிங்கா ஜிங்கா
ஜின்கங்கா கான்
நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்க
வில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
ஞானமோ
இன்னும் ஞானமோ
இந்த ஜாடை நாடகமென்ன
அந்த பார்வை கூறுவதென்ன
ஞானமோ ஞானமோ
காதோடுதான்
நான் பாடுவேன் மனதோடு
தான் நான் பேசுவேன்
விழியோடுதான்
விளையாடுவேன் உன் மடி
மீது தான் கண் மூடுவேன்
ஓ மரியா ஓ
மரியா புத்தம் புதிய
புத்தகமே ஓ மரியா
ஓ மரியா புத்தம்
புதிய புத்தகமே ஓ
மரியா ஓ மரியா
உன்னை புரட்டி
பார்க்கும் புலவன் நான்
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா
வா
போதும் போதும் என
போதை சேர்ந்து வர
வா ஆஆ ஆஆ ஆஆ
ஓ மரியா