Odakaran Pattu Male |
---|
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா
தானே தந்தனனனா ஹேய்
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ராமன் நடந்தானே காடு அந்த சீதை மகராசியோடு
தம்பி கிழிச்சானே கோடு அத தாண்டி தவிச்சாளே பேடு
கோட்டுக்குள்ளே நிக்காம கோபம் கொண்டு போகாதே
வீட்டுக்குள்ள தங்காம வாழாவெட்டி ஆகாதே
வெளிய வந்தா பொண்ணு மானம் நெலச்சிடுமா
நிலத்தில் வந்தால் செம்மீனு பொழைச்சிடுமா
உம் பேரு ரிப்பேரு ஆகாதோ மானே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
பொண்ணா பொறந்தாக்கா யாரும்
ஒரு ஆணை மணந்தாக வேண்டும்
மானம் மரியாதை காக்க அந்த
மஞ்சக் கயிறொண்ணு போதும்
வம்பு தும்பு பண்ணாம சேத்துக்கடி மச்சான
அந்தி பகல் எப்போதும் போட்டுக்கடி முந்தான
வரப்பு ஒண்ணு இல்லாம வயலிருக்கா
ஒடம்பு ஒண்ணு இல்லாம நிழலிருக்கா
சிட்டே நான் சொன்னாக்கா தட்டாம கேளு
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்
காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ
மானே மலைத் தேனே
ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்