Odakkaraiyil Oru Puliyamaram |
---|
ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்
கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்