Odakkaraiyil Oru Puliyamaram

Odakkaraiyil Oru Puliyamaram Song Lyrics In English


ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்

ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்



தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்

குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்

ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்




கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்

கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்

ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்