Odam Ithu Odatumae

Odam Ithu Odatumae Song Lyrics In English


பெண் ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஆண் ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
பெண்
ஆண்
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்

ஓடம் இது ஓடட்டுமே
ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

ஹோய் யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்

ஹே ரேரேரே யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்

பெண்

சந்திக்கும் விழிகள் கதை சொல்லும் கிளிகள்
தித்திக்கும் இதழ்கள் பனியிட்ட கனிகள்
உன்னைப் பார்த்த கண்கள்
இனிமேலும் மூடுமா இள நெஞ்சம் தூங்குமா
கண்ணில் என்ன கோலம்
கலை மான்கள் கூட்டமா அதில் இன்னும் நாணமா

காதலென்னும் நாட்டில் எங்கள் கவியரங்கம்
இனி காலை என்ன மாலை என்ன
இன்பம் வந்து தொட்டில் கட்ட

யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
ஆஹாஹ்
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஓஹ்ஹோ
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்


வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஓஓஹோ ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

ஆஅஆஅஆஆஆ
பெண் லலல்லலா
ஆஹாஹ்
பெண் லலல்லலா
ஆஹா
பெண் லலல்ல லால் லால்லா லால்லலா
ஆஹாஹ்
பெண் லலல்லலா
ஆஹா
பெண் லலல்லலா
ஆஹாஹ்
பெண் லலல்ல லால் லால்லா லால்லலா

ஆனந்த கலசம் வழியட்டும் அமுதம்
அங்கங்கு சுகமாய் நனையட்டும் இதயம்

உன்னைத் தொட்டால் போதும்
தொடராதோ ஆசைகள் இதழ் வீணை ஓசைகள்
தென்றல் காற்றும் இங்கு
உனைப் போலே தீண்டுதே உடலெங்கும் ஓடுதே

அட இங்கு வந்து தொட்டதடி இளமானே
உன் கைகள் தொட்ட பக்கமெல்லாம்
காற்று வந்து தொட்டதின்று

வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஆஹா
ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே
யோகம் வந்தது நல்ல நேரம் வந்தது
ஆஹா
மின்னல் ஒன்று கண்ணில் வந்து மாலை கட்டுது
ஹோ கன்னத்துல முத்தமிட்டு என்னை சுட்டது
ஒரு காலம் நேரம் சேரும்போது மாலைக் தொடுப்பேன்

அழகே உன்னைப் பார்த்தேன்
மணி ஓசை நெஞ்சில் கேட்டேன்
இந்த இளமை பாடும் ராகம்
அதில் எங்கும் இன்ப நாதம்

வானமெங்கும் மேகம் வந்து மேளம் கொட்டுதே
ஹோய் ஆடும் அலை ஓடி வந்து தாளம் தட்டுதே

இருவர் :