Odivaa Kaadhalae |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்
நானா நா நானாஆஅ
நானாநா
ஓடிவா காதலே
சிறு காற்றாய் தலை கோத வா
தேடிடும் போதிலே
என்னை பின்னாலே
கண் மூட வா
தொலை தூரம்
கேக்கும் இசையினிலே
என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே
அதை மீட்டும்
உந்தன் விரல் தொடுவே
நான் விழித்திருப்பேன் அன்பே
மின்சாரம் தொலையும் இரவினிலே
தன் காதலை சொல்லும் தெருவிளக்கு
நீ இமைகள் மூடும் இடைவெளிதான்
என் காதல் சொல்வதற்கு
உன் காதல் ஜெய்ச்சா
என் காதல் ஜெய்க்காது போல இருக்கே
ஏன்
ஒரு பேரிச்சம்பழம்தான இருக்கு
பாடி வா காதலே
நீ வா ராரீரீ
நானே ராரரீ
யார் முகம் காணிலும்
உன் முகம் தோணுதே
இமை தூங்குமா
அதிகாலை கண்ணால் விலக்கயிலே
சில பூக்கள் சிரிக்கிறதே
அறை நுழையும் பட்டாம் பூச்சி
என உன் ஞாபகம் வருகிறதே
வெயிலோடு மழை வரும்
நாட்களிலே அந்த பூக்கள் பூக்கிறதே
அந்த காட்டுப் பூவுக்கு
உன் பெயரை சூட்டிவிட்டேன் அன்பே
ஹாஆஆஹாஆஅ
ஹாஆஹாஆஅ