Oh Kadhal Ennai Kadhalika Villai |
---|
ஓ காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும்
மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை
கைகள் ஏந்தி
வந்தேன் கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும்
கருணை இல்லையா
பாலை போல
கல்லும் வெள்ளை
இல்லையா பருகி பார்க்க
சொன்னால் பாவம் இல்லையா
நான் இன்று சீதை
என்று தீ குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று
காண வேண்டும் பின்னாலே
போதும் போதும்
பெண்ணே புன்னகை என்பது
காதலின் பல்லவி ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
என்னை கொல்லதானா
இளமை வந்தது எந்த நாளில்
அம்மா பருவம் வந்தது
புருவம் வந்த போதே
பருவம் வந்தது புடவை
மாற்றும் போது கர்வம்
வந்தது
ஸ்ரீராமன் வில் வளைத்து
சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து
ராமன் கொண்டால் இப்போது
தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம் ஒன்று தான்
ஒன்று தான் ஐ லவ் யூ ஐ
லவ் யூ ஐ லவ் யூ
ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்
போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் யூ