Oh Madha Vantharul |
---|
ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா மாதா மாதா
ஹா வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
ஈன ஜனங்களை
காப்பவள் என்றுனை
முழு மனதுடனே
தினம் நம்பினேனே
ஈன ஜனங்களை
காப்பவள் என்றுனை
முழு மனதுடனே
தினம் நம்பினேனே
பணிந்ததும் பஜித்ததும்
பயனிலதாமோ
ஓ ஆ அஆஅஆஆஆஆஆஆஆ
உன்னை பணிந்ததும் பஜித்ததும்
பயனிலதாமோ
இறங்கி மாங்கல்ய பிச்சை அருள்
ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
நாயகன் உயிருடன்
போரிடும் பேரிடில்
பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தை
சாஹசம் செய்யவே
விதி விளையாட்டோ
பேதை என் மனம்
அனல் மெழுகாகுதே
ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
தேவி தருமமிதோ
தேவி தயவில்லையோ
கருணை கண் பாராயோ
அபய கரம் தாராயோ
உனையல்லால் வேறு கதி ஏதம்மா
ஆஅஆஆஅஆஅஆஅஆஆ