Oh Nenjodu Raagam |
---|
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம் ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ஓநெஞ்சோடு ராகம் யார் தந்தோ கண் மூடும் போதும் யார் வந்ததோ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓஓஓ நேரிலே வந்தாலென்ன
ஓநெஞ்சோடு ராகம் யார் தந்ததோஓ கண் மூடும் போதும் யார் வந்ததோஓ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓஓஓ நேரிலே வந்தாலென்ன
நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய் அடடா அழகே அமுதாய் நிறைந்தாய் இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன் இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன் உன்முகம் நான் காண என்னுயிர் போராடும் மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே
ஓநெஞ்சோடு ராகம்யார் தந்ததோஓ கண் மூடும் போதும் யார் வந்ததோஓ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன
அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன் உயிரே உறவாய் உனையே நினைத்தேன் மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன் கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன் புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே
ஓநெஞ்சோடு ராகம் யார் தந்ததோஓ கண் மூடும் போதும் யார் வந்ததோஓ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன இருவர் : ஓஓலாலலா லாலா லலா ஓஓலாலலா லாலா லலா