Oliyile Therivadhu |
|---|
ஒளியிலே தொிவது
தேவதையா ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
சின்ன மனசுக்கு
விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும்
புாியவில்லையே
நடந்தது என்னென்ன
கோவில் மணியை
யாரு அடிக்கிறா தூங்கா
விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்
ஒளியிலே தொிவது
நீ இல்லையா நீ இல்லையா
நீ இல்லையா
புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன
மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி
எழுப்புது நடந்தா தொியும்
எழுதி வச்சது எழுதியதை
படிச்சாலும் எதுவும் புாியல
ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தொிவது
தேவதையா தேவதையா
தேவதையா
