O..mOhana Senthamarai Aadathe

O..mOhana Senthamarai Aadathe Song Lyrics In English


பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

ஓமோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே ஓமோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே

என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே

ஓமோஹன செந்தாமரை

என்னைப் பார்த்தேன் கண்ணாலே தனியன்பு கூட்டியே இல்லாத வாதம் ஏனிங்கே சரியல்ல போட்டியே

எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே

ஓமோஹன செந்தாமரை


நானே உனை மன்றாடினேன் என் எண்ணம் காட்டியே தாளேனைய்யா கண் பாரும் என்னை நெஞ்சை மாற்றியே தாளேனைய்யா கண் பாரும் என்னை நெஞ்சை மாற்றியே ஆஆஆஆ

துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே

என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன்

கண் ஜாடைதானே காதலின் கணையாலே கொல்லுதே அம்மா சலாமங்கே நில்லு என்றே உள்ளஞ் சொல்லுதே அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே

ஓமோஹன செந்தாமரை