Onnam Vetha |
---|
லுலுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலுலுலு
ஒன்னாம் வெதை வெதைச்சோம்
முத்து போல வெளைஞ்சு வரை
தானா னா தான நனா
தான நனா தான நனா
இரண்டாம் வெதை வெதைச்சோம்
லட்சணமா கொழுந்து விட
தானா னா தான நனா
தான நனா தான நனா
மூனாம் நாள் காலையிலே
மொளைப்பயிறு எழுந்து விட
தானா னா தான நனா
தான நனா தான நனா
நாலாம் நாள் பார்க்கையிலே
நல்லபடி வளர்ந்திருக்க
தானா னா தான நனா
தான நனா தான நனா
அஞ்சாம் நாள் பார்க்கையிலே
அரும்புகளால் சிரிச்சிருக்க
தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆறாம் நாள் காலையிலே
அழகழகா அசைஞ்சிருக்க
தானா னா தான நனா
தான நனா தான நனா
ஏழாம் நாள் ராத்திரியில்
இளம் குருத்து போலிருக்க
தானா னா தான நனா
தான நனா தான நனா
எட்டாம் நாள் கன்னியர்கள்
எழுந்து வந்து குலவையிட
லுலுலுலுலுலுலுலுலுலுலு
மஞ்ச கயிறு கட்டி
மங்கையர்கள் பாடி வர
லுலுலுலுலுலுலுலுலுலுலு
மாரியம்மாள் காத்திருப்பாள்
நம்மையெல்லாம் நல்லபடி
லுலுலுலுலுலுலுலுலுலுலு