Onnum Puriyala |
---|
ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள
நரம்புல பத்து விரலுல தொட்ட
நொடியில சூடு ஏறுதே
நெத்திப் பொட்டுத்
தெறிக்குது விட்டு விட்டு
ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தித் தாவியே
தறிக் கெட்டு ஓடுது
உயிா் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே ஹேஹேஹே
ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
அலையிற பேயா
அவளது பாா்வை என்ன
தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு
என்ன வாட்டுது
அவளது திரு மேனி
வெறி கூட்டுது அவளிடம்
அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத
எண்ண தோணுது அவ
எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹே ஹே
ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல ஆசைக் கூடுதே
கதிா் அருவாளா
மனசையும் கீறி துண்டு
போடுறா என்ன துண்டு
போடுறா கலவர ஊரா
அவ உருமாாி குண்டு
போடுறா செல்ல
குண்டு போடுறா
விழியில பல நூறு
படம் காட்டுறா அறுவது
நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை
சுத்தியாடுது அவ எட்டி
போனதும் அட புத்தி மாறுது
ஹே ஹே ஏலேலே
ஒன்னும் புாியல
சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட
அழகுல